• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Tuesday, August 20, 2013

மெட்ராஸ் கபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும், தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறினார். நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு  ஏற்கனவே...
Posted by V4Tamil .com on 10:07 PM in ,    No comments »

Sunday, August 18, 2013

உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக உசைய்ன் போல்ட் தனது பெயரையும் பதித்துள்ளார்.மெஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்ட தூரத்தை 37.36 செக்கன்களில் பூர்த்தி செய்த ஜமைக்கா அணியினர் முதலிடத்தைப் பெற்றனர்.இந்த அணியில் இடம்பெற்ற உசைய்ன் போல்ட், தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்...
Posted by V4Tamil .com on 11:19 PM in ,    No comments »
கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (17.08.2013) பிற்பகல் 1 மணியளவில் கழக தலைவர் க.மகிந்தன் தலைமையில் ஞானாசாரியார் கல்லுாரி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.5 பந்து பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து வதிரி ஞான வைரவர் விளையாட்டுக் கழக அணியினர் மோதியிருந்தனர்.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல்...
வட மாகாணத்திலிருந்து 12 மெய்வல்லுநர் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவில் 2018ஆம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் தேசிய மட்ட மெய்வல்லுநர் அணியினை தெரிவு செய்வதற்காக மாகாண ரீதியில் குறுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது  இது போன்ற நிகழ்வொன்று வட மாகாண  கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு இடையில் நடைபெற்ற...
மெட்ராஸ் கஃபே திரைப்படம் இலங்கை அரசுக்கு நன்மதிப்பை வழங்க எடுக்கப்பட்டதாக தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.எதிர்வரும் வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான – ஜான் ஆப்ரஹாம் அறிவித்துள்ளார்.இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து பேசிய அப்படத்தின்...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 14வது உலக தடகள போட்டிகள் நடந்து வருகிறது. 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கபதக்கம் வென்று உலக அதிவேக வீரரானார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மற்றொரு போட்டியான ஆண்கள் 200 மீட்டர் ஓட்டம் நேற்று நடந்தது.இறுதிச்சுற்றில் உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பலப்பரீட்சையில் இறங்கினர். கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வை உலகின் அதிவேக வீரரான போல்டின் மீதே இருந்தது. மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த உசேன் போல்டுக்கு...
யாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013  என்ற மோட்டார் பந்தய போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இவ்   பந்தய போட்டி, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தபடுமென அதன் ஏற்பாட்டுக்குழுவினர் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளனர்.இந்த போட்டியை இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுக்கள் சங்கம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன், மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் மோட்டார் பந்தய கழகம் ஆகியவற்றுடன்...

Saturday, August 17, 2013

2014, பெப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை, பங்களாதேசில் ஆசிய கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. இதனால், நியூசிலாந்து தொடரில் பங்கேற்க, இந்திய அணி அங்கு செல்லுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணைப்படி, இந்திய அணி, வரும் 2014 பெப்ரவரி மாதம்  முதல் மார்ச் மாதம் வரை நியூசிலாந்து சென்று, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு ரி-ருவென்டி போட்டியில் பங்கேற்க வேண்டும்.ஆனால்...
2013/14 பருவ காலத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டித் தொடர் போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன.இம்முறை  இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் முன்னணி கழகங்களில் முகாமையாளர் மாற்றங்கள், வீரர் பரிமாற்றங்கள் என்பன நடந்துள்ள நிலையில் போட்டிகள்ஆரம்பிக்கின்றன.கடந்த பருவகாலத்தின் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டட் கழகம் இம்முறை புதிய முகாமையாளர் டேவிட் மோயேஸின் கீழ்  போட்டிகளில் கலந்து கொள்கின்றது.அத்துடன்,...

Friday, August 16, 2013

14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகள் ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெறுகின்றன. இதில் இன்று காலை  நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளின், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவு போட்டியில் இலங்கையின் நதீகா லக்மாலி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்."பி" பிரிவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நதீகா லக்மாலி 60.39 மீற்றர் தூரத்துற்கு ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றதுடன், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவில் உலகின் தலைசிறந்த 12 வீராங்கனைகள்...
Posted by V4Tamil .com on 4:01 AM in ,    No comments »
கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீரென மரணம் அடைந்தார்.பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி செங்கமலம் (55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார்.கணவர் இறந்த பின்னர் சோகத்தில் இருந்த செங்கமலத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கமலம்,...
"தலைவா" பட விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் கடந்த 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே "தலைவா" வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட படக்குழுவினர்...
தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் லசித் மலிங்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.ஸிம்பாவே சுற்றுக்கு செல்லவிருக்கும் பாக்கிஸ்தான் அணியின் முகம்மட் ஹபீசுக்கு பதிலாகவே மலிங்க இத்தொடரில் கயானா அணிக்காக விளையாடவுள்ளார்.கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டங்கள் அண்மிக்கும் நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் மூன்றாவது வீரராக லசித் மலிங்க உள்ளார். ஏற்கனவே,...
கிரிக்கெட் சரித்திரத்தின் முக்கிய பங்காக முதலாவது பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு டிசம்பர் முடிவில் அல்லது அடுத்தாண்டு ஆரம்பத்தில் இந்த டெஸ்ற் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில், அந்த டெஸ்ற் போட்டிகளில் ஒன்றே பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பகலிரவு...
கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நாளை 17.08.2013 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இப்போட்டிகள் கரவெட்டி ஞானாசாரியார் கல்லுாரி மைதானத்தில் பிற்பகல் 1.00 க்கு ஆரம்பமாகும்.இச்சுற்றுப் போட்டிகள் 5 ஓவர்கள், மற்றும் 10 ஒவர்கள் கொண்ட பிரிவுகளாக  நடைபெற்றிருந்தன.அதனடிப்படையில் நாளைய இறுதிப்போட்டிகளின் முதலாவது போட்டி 5 ஓவர்கள் பிரிவுக்கானதாக இடம்பெறும். இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக...

Thursday, August 15, 2013

விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.இப்படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத்...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை மரியன் பர்டோலி ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.கிராண்ட்ஸ்லாம் விருது பெற்று 40 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஓய்வு பெறுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மரியன் பர்டோலி, தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக போட்டிகளில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.28 வயதான பிரான்ஸ் வீராங்கனையான மரியன் பர்டோலி, உலக தரவரிசைப் பட்டியலில்...
ஒரு நாள் சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் நடுவரான இலங்கையைச்சேர்ந்த செல்லையா பொன்னுத்துரை தனது 78 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.1985 ஆம் ஆண்டு இலங்கை அணி ரெஸ்ட் போட்டியொன்றில் முதல் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக பதிவுசெய்தபோது அதில் பொன்னுதுரையே நடுவராக கடமையாற்றினார். பொன்னுத்துரை 1985-93 காலப்பகுதியில் 3 ரெஸ்ட் போட்டிகளுக்கும் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் நடுவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇவர்...
உலக புகழ் பெற்ற திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் காட்சிகள் யாழ் பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை (14.07.2013) இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இ்தில்மாணவா்கள்,ஊடக ஆசிரியா்கள்,ஆர்வலா்கள் கலந்து கொண்டு பார்வையிட்டானா். இன்று  இயக்குனா் சத்யா ஜீத்ரேயின் திரைப்படமான பதர் பாஞ்சலி உள்ளிட்ட சா்வதேச திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இனி வரும் காலங்களில்  இக் காட்சிப்படுத்தல் தொடா்ந்துஇடம்பெறும் எனத் தெரிவிக...
தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணியில் விளையாடுவதற்காக மஹேல ஜயவர்த்தன கரீபியன் தீவுகளுக்குச் செல்லவுள்ளார். அணி உரிமையாளரிடம் இருந்து தமக்கு திடீரென கிடைத்த அழைப்பின் பேரில், இன்றைய தினம் மாலை கரீபியன் தீவுகள் நோக்கி பயணிக்கவுள்ளதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளில் ஆறு போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணிக்கு இரண்டு...
Posted by V4Tamil .com on 4:38 AM in ,    No comments »
வடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றுமொரு செல்வநாயகம் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் நேர்மையான நீதிபதி, ஆனால் மறுப்பக்கத்தில் அவர் மற்றுமொரு செல்வநாயகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பார்வையில் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் செல்வநாயகம், பச்சாத்தாபமற்ற...
சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசப்பற்றுள்ள அர்ஜுன் தனது கையில் நம் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். அவர் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். அவர் விஷாலுடன் சேர்ந்து நடித்த பட்டத்து யானை அண்மையில் தான் ரிலீஸ் ஆனது. முன்னதாக அர்ஜுனுக்கு...
Posted by V4Tamil .com on 4:07 AM in , ,    No comments »
SAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டிகள் பெங்கொக் நகரில் நடைபெற்று வருகின்றது. இப்பயிற்சியாட்டங்களில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றுள்ளது.டிவிஷன் இரண்டின் சம்பியன்களான கஸ்டம்ஸ் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், முதல் அரைப்பகுதியில்...
Posted by V4Tamil .com on 3:15 AM in ,    No comments »
அவுஸ்ரேரியாவில் 2013 ஆண்டு நடைபெறவுள்ள கொமன் வெல்த் போட்டிகளுக்காக கனிஸ்ட வீரர்களை தெரிவு செய்து பயிற்சியளிப்பதற்க்காக இலங்கையின் முன்னாள் குறுந் துார ஓட்ட வீராங்கனையும், விளையாட்டுத்துறை அமைச்சினுடைய செயலாளருமான சுசந்திக்கா ஜெயசிங்க யாழ்ப்பாணம் வந்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 வீரர்களுக்கு சுசந்திக்காவினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகள் இன்றும் நாளையும் துரைப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என, வட மாகாண...
Posted by V4Tamil .com on 12:28 AM in ,    No comments »

Wednesday, August 14, 2013

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஓகஸ்ட் 27ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்கையளிக்கப்படவுள்ளது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் தபால் திணைக்களம் ஈடுபடவுள்ளது என தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தா...
Posted by V4Tamil .com on 8:48 PM in    No comments »
பங்களாதேஸில் நடைபெற்ற பங்களாதேஸ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆர்ட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளார்.எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம்...

Tuesday, August 13, 2013

ஸ்ருதி ஹாசன் தனது சம்பத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன்.அதன் பிறகு ஏனோ தமிழில் ஒரு படங்களில் மட்டும் நடித்த இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.கடந்த மாதம் இந்தியில் ஸ்ருதி நடிப்பில் வெளியான டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.மேலும் தெலுங்கிலும் ஸ்ருதி நடித்த கப்பார் சிங்கைத் தொடர்ந்து...
Posted by V4Tamil .com on 7:44 PM in , ,    No comments »

Monday, August 12, 2013

வெலிவேரிய குடிநீர் பிரச்சினைக்கு காரணமென பிரதேசமக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அந்த தொழிற்சாலை மூடப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.தொழிற்சாலையின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளை இன்றைய தினம் சந்தித்த ஜனாதிபதி, பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு தீர்வுகளை முன்வைத்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்புடன்...
பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட்டு உடைக்கபடுகின்றன.பிரான்சில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், விவாசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படாததால், அவர்கள் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்படி, முட்டையின் விலையை அதிகரிக்கும் வரை தினமும் சுமார் 1,00,000 முட்டைகளை சாலைகளில் போட்டு உடைக்க முடிவு செய்தனர்.போராட்டத்தின் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ்...
Posted by V4Tamil .com on 9:17 PM in    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search