பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட்டு உடைக்கபடுகின்றன.
பிரான்சில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், விவாசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படாததால், அவர்கள் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்படி, முட்டையின் விலையை அதிகரிக்கும் வரை தினமும் சுமார் 1,00,000 முட்டைகளை சாலைகளில் போட்டு உடைக்க முடிவு செய்தனர்.
போராட்டத்தின் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 2 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர்.
இது தொடர்பாக கூறிய விவசாயி ஒருவர், அளவிற்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதிகளவில் முட்டைகள் கிடைக்கின்றன. இதனால் முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட எங்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லை எனக் கவலை தெரிவித்தார்.
Search
Popular Posts
-
இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவ...
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் ...
-
உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார...
-
கல்வி அமைச்சினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மக...
-
சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் த...
-
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவரில் இருந்து ஓய்வு பெற்று விடைபெற்று சென்றனர். இந்திய அண...
-
இலங்கை அணி தொடர்ந்தும் சோபிக்க தவறுகின்றமையால் கிரிக்கெட் அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. அத்த...
-
உலகநாடுகளின் கூட்டுமுயற்சியால் 100 பில்லியன் டாலர் மதிப்பில் பூமியிலிருந்து 250 மைல் தொலைவில் சர்வதேச விண்வெளிமையம் நிறுவப்பட்டுள்ளது. பூமிய...
-
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. இரவு முழுவதும் இடைவிடாது பெய்யும் பனியினால் ஏற்படும் மூட்டம் காலை 10 மண...
-
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
August
(29)
- மெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...
- வெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்
- GSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி
- தேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...
- யாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...
- 14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...
- யாழில் மோட்டார் பந்தய போட்டி.
- நியூசிலாந்து செல்லுமா இந்தியா..?
- இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்
- இலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.
- நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்
- தலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்
- கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க
- பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..!
- வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...
- நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...
- டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி
- முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...
- யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா
- #CPL போட்டிகளில் மஹேல
- செல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்
- பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி
- யாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா
- தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது
- இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.
- ஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி
- தவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...
- 2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.
-
▼
August
(29)
Advertising
Social Icons
Featured Posts
*

0 comments:
Post a Comment