
-
Enter Slide 1 Title Here
This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 2 Title Here
This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 3 Title Here
This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
Sunday, January 5, 2014

Tuesday, December 31, 2013
இலங்கை மின் உதிரிப்பாகம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள நாட்டின் முன்னிலை மின் உதிரிப்பாக நிறுவனமான ஒரெஞ்ச் முதற்தடவையாக அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்கில் அமைந்துள்ள டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறுவனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் அதற்கான வைபவம் கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
“ எமது நிறுவனம்் டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து கையடக்க தொலைபேசிகளை மாத்திரமன்றி மின் உதிரிப்பாகங்களையும் எதிர்காலத்தில் உற்பத்தி செய்யும். கையடக்க தொலைபேசி, மின் உதிரிப்பாகம் ஆகிய இரண்டு துறைகளையும் ஒரே துறையாக மாற்றுவதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு தெரிவித்தார்.
கலர் போ ஒரெஞ்ச் கையடக்க தொலைபேசிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடிவங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மின்சாரமுள்ள வீடுகளிலுள்ள மின் உபகரணங்களை கையடக்க தொலைபேசி ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்றையும் தமது நிறுவனம் தயாரித்துள்ளதாக ஒரெஞ்ச் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி பிரிவின் பொது முகாமையாளர் கிஹான் சிகேரா தெரிவித்துள்ளார்.
பாவனையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ள புதிய அப் மூலம் மின்சார குமிழ்களின் வெளிச்சத்தை குறைத்தல், மின்குமிழ்களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்
Monday, December 30, 2013
ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தடவையாக நாட்டில் அறிமுகம் செய்யும் சேவைகள் வரிசையில்் இம்முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்துள்ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஒப்பந்த திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொபிடெல் வாடிக்கையாளர்கள் இதற்கென 18 மாத கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் விஷேட பாவனைக்குப் பிந்திய மொபிடெல் கட்டண முறையொன்றுடன் கூடியது. மாதாந்த அடிப்படையில் பின்வரும் உள்ளம்சங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 2GB டேடா, 100 M2M நிமிடங்கள் மற்றும் 500 M2M குறுந்தகவல்கள் போன்றன வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் போது, ஆரம்பக் கட்டணமாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.
ஒப்பந்த கால முடிவில் வாடிக்கையாளர் புதிய ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்டது. 3.5 அங்குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினைவாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) எனபன போன்ற பண்புகளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்கின்றது.
Sunday, December 29, 2013
மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. லினோவாவின் மொபைல் வெற்றி வரிசையில் அடுத்து வெளிவந்திருப்பது லினோவா வைப் X (Lenovo Vibe X) ஆகும்.
இந்த மொபைலில் என்னென்ன இருக்குன்னு அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க 5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரிலா கிளாஸூடன் வெளிவருதுங்க. மேலும் இதில் Quad-core Cortex A7 பிராஸஸர் 1.5 GHz இருக்குதுங்க மற்றும் 2 GB க்கு ரேம், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் என அனைத்தும் இதில் இருக்குதுங்க.
அடுத்து கேமராவ பாத்தா 13MP க்கும் பிரன்ட் கேமரா 5MP க்கும் இதுல இருக்குங்க கேமரா கிளாரிட்டியும் அப்ப நல்லா இருக்கும்னு எதிர்பாக்கலாம்ங்க. இதோட எடை 121 கிராம்ஸ் 2000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க மேலும் 16GB க்கு இன்பில்டு மெமரியும் இதுல இருக்குது என்பது மேலும் ஒரு கொசுறு தகவல்ங்க
இதோ விலை ரூ.82000ங்க.(இலங்கை)
Tuesday, December 24, 2013
இன்று நோக்கியாவை தவிர அனைத்திலும் ஆண்ட்ராய்டு வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு உலகை தன் வசம் வைத்துள்ளது. மொபைல் வாங்க செல்வோரின் முதல் தேர்வு அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அது என்ன எந்த கம்பெனி மொபைலாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் வேண்டும் என்று தான் மக்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் சோனியின் Xperia Z, ZL, ZR மற்றும் Xperia Tablet Z ஆகிய மொபைல்களை நீங்கள் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்கான ஆண்டராய்டு அப்டேட்டை சோனி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.
இந்த மொபைல்களில் எந்த வெர்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் தற்போது நீங்கள் ஜெல்லி பீன் 4.3 க்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம் என்று இன்று அறிவித்துள்ளது சோனி. மேலும், இதை இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது சோனி உங்ககிட்ட சோனி மொபைல் இருக்கா அப்ப உடனே அப்டேட் பண்ணுங்க ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனை.
இன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
நேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான். மேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது. இந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.
Search
Popular Posts
-
Bunker and dictator Enver Hoxha's of Albania — During the nearly forty-year leadership of Communist dictator Enver Hoxha of the Peop...
-
கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (17.08.2013) பிற்...
-
லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கம் 2 வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, லி...
-
விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது,...
-
தனது 90 வயது தாயாரின் ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காக 54 வயது மகனொருவர், இறந்த தாயின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத...
-
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சில...
-
The Baatara Gorge Waterfall (or the Baatara Pothole Waterfall) is located in the village of Balaa, between the cities of Laqlouq and Tannour...
-
சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் த...
-
பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்க...
-
தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதி...
Blog Archive
-
▼
2014
(89)
-
▼
January
(89)
- 112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
- அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பா...
- மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இ...
- விமானத்தில் குழந்தையை அடித்த பிரபல நிறுவனத் தலைவரு...
- ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காக இறந்த தாயின் ...
- சிலை ஆகிப்போன சோனியா வெண்கலச் சிலை தயார்.
- ஆம் ஆத்மி கட்சியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு
- பெண்களை அடித்தால் தெய்வத்தைக் காயப்படுத்துகிறீர்கள...
- இந்தக் கேவலம் தேவையா இந்த மராத்தி மொழி நாயகிக்கு.....
- வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் அவையில் மயங்கி ...
- கவர்ச்சிக்கு மாறுகிறார் களவாணி ஓவியா
- காட்டில் செய்கை பண்ணப்பட்ட 70 கஞ்சா மரங்கள் கைப்ப...
- சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது
- நயன் - சிம்பு முறுகல், படப்பிடிப்பில் பரபரப்பு
- என் பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட...
- சீனத்து மருத்துவ சாதனை...
- பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முய...
- இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கா "தொடர்ந்து கவலை"
- சவூதியில் பாலியல் தொந்தரவுகள் - இலங்கைத் தூதரகம் அ...
- த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் பி...
- சிங்கப்பூர் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆ...
- லஞ்சம் கேட்டா 011- 27357169 கால் பண்ணுங்க... டெல்ல...
- இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ...
- மீனின் வயிற்றுக்குள் பாம்பு: வாழைச்சேனையில் பரபரப்பு
- 3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பி...
- பொது மக்கள் காணிகளில் நிலை கொண்டிருந்த இராணுவம் கட...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை - மன்னார் ஆயர்
- சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்
- ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...
- வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...
- கம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....!
- பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...
- டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...
- குண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...
- சம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...
- டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்
- இந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...
- 2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்
- தெல்லிப்பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி
- வீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா
- அதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா
- தெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...
- சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...
- உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...
- இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...
- வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...
- ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் "வீருடொக்கடே"என்ற ப...
- காதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....
- ரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...
- இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு
- மான் கராத்தேப் படங்கள்.....
- 2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...
- மச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....
- நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...
- 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...
- தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...
- இந்தியாவை கலக்க வரும் "POLITICS OF LOVE"
- நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...
- சிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...
- ஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது
- ஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....!
- கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...
- நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...
- ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...
- மனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...
- இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா? புது இயக்குநர்...
- முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...
- இலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு?
- ‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...
- மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!
- இந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...
- ஜில்லா நல்லா விக்குது போங்க...
- ஜைஹிந்த் 2 முன்னோட்டம்..
- என்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...
- சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்
- ஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...
- நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது
- உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி
- 2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....
- இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...
- ஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...
- சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...
- அனிருத்தை மையப்படுத்தும் ஆக்கோ
- அதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...
- தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...
- அஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...
- குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...
-
▼
January
(89)
Advertising





