Saturday, December 7, 2013

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் வென்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க முன்னிலையில் உள்ளது.


dhoni


நாளை நடக்கும் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நெருக்கடியுடன் இந்தியா களம் இறங்குகிறது. இதனிடையே தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவால் போட்டிகள் தள்ளிவைக்கப்படாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search