-
Enter Slide 1 Title Here
This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 2 Title Here
This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
-
Enter Slide 3 Title Here
This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...
Monday, January 6, 2014
மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.
பிள்ளையார் சுழி, வழக்கம்போல் சுதீப். ஸ்டைல், மேக்கிங், ஆக்ஷன், மசாலா, நடிப்பு என தனது பிராண்டை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 2014ல் நம்ம கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதையே தொடரவும் போகிறார். ஏற்கனவே கிச்சா சுதீப்புக்கு அங்கு எவரெஸ்ட் உயர மார்க்கெட் உண்டு. இப்போது கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு செவ்வாய் கிரகம் வரை சென்றிருக்கிறது.
இதற்கு ஈடு கொடுக்க புனித் ராஜ்குமாரும் தயாராகிவிட்டார். ராஜ்குமார் குடும்பத்து கடைசி வாரிசான இவர், தன் குடும்ப பாரம்பரியம் கொண்ட படங்களில் நடித்தபடியே பரிசோதனை முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர். ரசிகர்களை திருப்திப்படுத்தும் அதே நேரம், தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நடிகனுக்கும் தீனி போடும் வித்தை அறிந்தவர். அதனாலேயே தெலுங்கு தூகுடு ரீமேக் ஆன ராஜ்குமார் மற்றும் ரானா விக்ரமா ஆகிய இரு படங்களுக்காகவும் மாநிலமே வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.
இந்தப் போட்டியில் ஷிவ்ராஜ்குமாரும் தன் பங்குக்கு ஆர்யன், மனமோஹகா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். கடந்த வருட இறுதியில் வெளியான இவரது பஜரங்கி வசூலில் இன்றும் பின்னிபெடல் எடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
என் வழி தனி வழி என்று அதகளம் செய்யும் உபேந்திரா, ஓம் 2, பிரம்மா, பாசுவனா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். துனியா விஜய் கோப்ராவாக சீறப் போகிறார். கோல்டன் ஸ்டார் கணேஷ் ஷ்ரவானி சுப்ரமண்யா, தில் ரங்கீலா என வசீகரிக்கப் போகிறார். அரிவட்டா, அஸ்போட்டா என தர்ஷன் குதிக்கப் போகிறார்.
மொத்தத்தில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சுதீப் தலைமையில் இளம் நடிகர்கள் களம் இறங்கப் போகிறார்கள். இதற்கு மாற்றாக குடும்ப நடிகர்கள் தொடை தட்டப் போகிறார்கள். 2000க்கு பிறகு ஆண்டுதோறும் என்ன நடக்கிறதோ அதுவேதான் 2014லும் தொடரப் போகிறது. ப்ரியா மணி சலித்துவிட்ட நிலையில் தமிழ் - தெலுங்கில் விஆர்எஸ் வாங்கும் நிலையில் இருக்கும் நடிகைகளை கன்னட திரையுலகுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கப் போகிறார்கள்.
இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அதையும் மீறி தங்கள் திரையுலகை காப்பாற்றவும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் அனைவருமே முயலப் போகிறார்கள் பாருங்கள்...அது முக்கியம். அதுதான் கன்னட திரையுலகைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசவும் காரணம். பலவீனங்களைத் தாண்டி பலம் பெற முயல்பவர்களை வாழ்த்துவதுதானே மரபு.
உலக இருபதுக்கு 20 மகளிர் கிரிக்கட் போட்டிகள் இவ் வருடம் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.
அங்கு மூன்று மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் மூன்று மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் இந்தியாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.ஜனவரி 19, 21, 23 ஆகிய திகதிகளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளும் ஜனவரி 25, 26, 28ஆம் திகதிகளில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இலங்கை மகளிர் அணியின் தலைவியாக ஷஷிகலா சிறிவர்தன தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.சகலதுறை வீராங்கனையான இவர் 73 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 69 தடவைகள் துடுப்பெடுத்தாடி 1381 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளதுடன் பந்துவீச்சில் 89 விக்கட்களையும் கைப்பற்றியுள்ளார். 30 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 27 தடவைகள் துடுப்பெடுத்தாடியுள்ள ஷஷிகலா 369 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் 32 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக சதம் குவித்த ஒரே ஒரு வீராங்கனையான சமரி அத்தப்பத்து அணியின் உதவித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 26 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 782 ஓட்டங்களையும் 26 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 24 தடவைகள் துடுப்பெடுத்தாடி 266 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதேவேளை சிரேஷ்ட வீராங்கனைகளான சந்தமாலி தோலவத்தவும் சமனி செனவிரட்னவும் இலங்கை அணியிலிருந்து விலகிக்கொள்வதாக சில தினங்களுக்கு முன்னர் தமக்கு அறிவித்ததாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்தது.பயிற்சிப் போட்டிக்கு 2013 டிசம்பர் 30ஆம் திகதி வருகை தருமாறு அழைக்கப்பட்ட சந்தமாலி அதனை மறுத்துவிட்டு அணியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவன ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை சர்வதேச ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டிருந்த சமனி செனவிரட்னவும் தானாக விலகிக்கொண்டதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஷஷிகலா, சமரி அத்தப்பத்து ஆகியோருடன் பின்வருவோர் இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.ஏஷானி லொக்குசூரிய, தீபிகா ரசங்கிக்கா, டிலானி மனோதரா, சமரி பொல்கம்பொல, யசோதா மெண்டிஸ், அனூஷ்கா சஞ்சீவனி, மாதுரி சமுதிக்கா, சந்திமா குணரட்ன, உதேஷிக்கா ப்ரபோதினி, ஸ்ரீபாலி வீரக்கொடி, லசன்தி மதுஷானி, ஓஷாதீ ரணசிங்க ஆகியோர் குழாமில் இடம்பெறும் ஏனைய வீராங்கனைகளாவர்.
இவர்களை விட நிலக்ஷி சில்வா, இனோக்கா ரணவீர, சத்துராணி குணவர்தன, ரங்கிக்கா பெர்னாண்டோ ஆகிய நால்வரும் தயார் நிலை வீராங்கனைகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயிரக்கணக் கான வீர, வீராங்கனைகளது ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வருடமாக 2014 அமையவுள்ளது.இவ் வருடம் பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் இவ்வுலகை ஆர்ப்பரிக்க வைக்கவுள்ளன.
உலக அரங்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் தத்தமக்கு பிடித்த விளையாட்டை மக்கள் ரசிப்பதற்கு ஏது வான வகையில் 2014இல் பல்வேறு தனி விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் பல்வகை விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் நடை பெறவுள்ளன.
யூசெய்ன் போல்ட், லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, குமார் சங்கக்கார, விராத் கோஹ்லி, கோரி அண்டர்சன், ஷேன் வொட்சன், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா, செபெஸ்டியன் வெட்டெல் போன்ற இன் னும் பல வீர, வீராங்கனைகளின் ஆற்றல் ெவளிப்பாடுகளைக் கண்டு இவ்வுலகம் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கவுள்ளது.
இவ் வருடம் நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முழு உலகையும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடிய சர்வ தேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (ஃபீஃபா) உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் றியோ டி ஜெனெய்ரோவில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளன.இப்போட்டிகளை ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிறேஸில் முன்னின்று நடத்துகின்றது.
முதலாவது உலக சம்பியன் உட்பட இரண்டு தடவைகள் உலக சம்பியனான உருகுவே, நான்கு தடவைகள் உலக சம்பியனான இத்தாலி, மூன்று தடவைகள் சம்பயினான ஜேர்மனி, இரண்டு தடவைகள் சம்பியனான ஆர்ஜன்டினா, தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த 736 வீரர்களின் கால்பந்தாட்ட நுட்பத் திறன்களையும் ஆற்றல்களையும் இவ் வருட உலகக் கிண்ண போட் டிகளில் ரசிகர்களுக்கு காணக் கூடியதாக இருக்கும்.
இதனைவிட 20 வயதின்கீழ் மகளிர் மற்றும் 17 வயதின் கீழ் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
உலக இருபதுக்கு 20 கிரிக்கட்
ஆண், பெண் இரு பாலாருக்குமான சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐசிசி) உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. எனினும் பங்களாதேஷில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு நிலைமைகள் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை கண்காணித்து வருகின்றது. ஆண்களுக்கான போட்டிகளில் 16 நாடுகளைச் செர்ந்த 240 வீரர்களினதும் பெண்களுக்கான போட்டிகளில் 10 நாடு களைச் சேர்ந்த 140 வீராங்கனைகளதும் கிரிக்கட் ஆற்றல்களைக் காணக்கூடியதாக இருக்கும்.
உலக இருபதுக்கு 20 போட்டிகளுக்கு முன்பதாக ஐந்து நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சொச்சி பிராந்தியத்தில் பெப்ரவரி 7 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.
15 வகையான விளையாட்டுகளில் 98 வகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய மற்றும் ஆசிய
விளையாட்டு விழாக்கள்
இலங்கை உட்பட 70 நாடுகள் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தனிநபர் மற்றும் குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வுள்ளன. 17 வகையான விளை யாட்டுகளில் 250க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ் வருட பொதுநலவாய விளையாட்டு விழா வில் 6,000க்கும் மேற்பட்ட வீர, வீராங் கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு பல்வகை விளையாட்டுப் போட் டிகளை அரங்கேற்றும் ஆசிய விளையாட்டு விழா, தென் கொரியாவின் இன்சொன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 வீர, வீராங்கனைகள் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் 450க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுவர்.
இளையோர் ஒலிம்பிக் விழா
இலங்கை பங்குபற்றவுள்ள மற்றொரு விளையாட்டு விழா இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவாகும். இரண்டாவது தடவையாக நடைபெறும் இவ் விளையாட்டு விழா சீனாவின் நாஞ்சிங் நகரில் ஆகஸ்ட் 16 முதல் 28வரை நடைபெறவுள்ளன. சர்வதேச அரங்கில் எதிர்கால வீளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் களமாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா அமைகின்றது.
ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகள்
இலங்கை நம்பிக்கையுடன் பங்குபற்றும் மேலும் ஒரு சர்வதேச போட்டியாக ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன. இவ் வருடம் மீண்டும் ஆசிய சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் பொருட்டு இலங்கை வலைபந்தாட்டக் குழாம் புதிய பயிற்றுநரின்கீழ் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.
இதர விளையாட்டுப் போட்டிகள்
மகளிர் உலகக் கிண்ண றக்பி, உலக உடற்கலை சாகச (ஜிம்னாஸ்டிக்ஸ்) வல்லவர் போட்டிகள், உலக சுவட்டு சைக்கிளோட்ட வல்லவர் போட்டிகள், வழமையான நான்கு க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபோர்ம்யூலா வன் க்ரோன் ப்றீ காரோட்டப் போட்டி என்பனவும் இவ்வருடம் விளையாட்டுலகை அலங் கரிக்கவுள்ளன.
தெல்லிப்பழை அளவெட்டிப் பகுதியில் அண் மையில் ஆடொன்று ஈன்ற ஆட்டுக்குட்டி வித்தியாசமான முக அமைப்புடன் காணப்படுகின்றது.
இரண்டு கண்களும் அருகருகே ஒன்றாக அமைந்துள்ள நிலையில் பிறந்துள்ள இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட பெருந்தொகையான மக்கள் வந்த வண்ணமுள்ளனர். புதிய முகத்தோற்றத்தினை உடைய இந்த ஆட்டுக்குட்டியினைப் பட த் தில் காணலாம்.
இந்தநிலையில், ஏற்கனவே தமக்கு பட வாய்ப்புக்களை வழங்கிய இயக்குனர்களிடம் பட வாய்ப்புக்களை கோரியுள்ளார். தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னாவின் நிலையை பார்த்து ஏனைய நடிகைகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போர்ப்ஸ் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக லேடி காகாவே அதிக வேதனத்தை பெறும் பாடகராக இருந்தார். எனினும் மடோனா கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடத்திய இசை நிகழ்ச்சியின் பின்னர், அவருக்கு இந்த அதிக வேதனம் வழங்கப்படுகிறது. லேடிகாக 80 மில்லியன் டொலர்களை வேதனமாக வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sunday, January 5, 2014
புஞ்சகட்டாவின் ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிபோட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
1980 ஆம் வருடம் ஜனவரி 26ந் தேதி பிறந்த கிரண் அவரது நீண்ட நாள் நண்பரான விஷிதாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை தனியாக இருந்த உதய் எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை. தனிப்பட்ட பயணமாக மணிகொண்டா நகருக்கு சென்ற விஷிதா நேற்றிரவு பலமுறை உதய்யின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து பார்ததபோது அவர் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.
அவர் தெலுங்கில் சித்திரம், நுவ்வு நீனு, மனசந்தா நுவ்வெ மற்றும் ஸ்ரீராம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
Search
Popular Posts
-
Bunker and dictator Enver Hoxha's of Albania — During the nearly forty-year leadership of Communist dictator Enver Hoxha of the Peop...
-
கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (17.08.2013) பிற்...
-
ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடைவிதித்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவு...
-
கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீரென மரணம் அடைந்தார். பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூ...
-
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவரில் இருந்து ஓய்வு பெற்று விடைபெற்று சென்றனர். இந்திய அண...
-
உலகநாடுகளின் கூட்டுமுயற்சியால் 100 பில்லியன் டாலர் மதிப்பில் பூமியிலிருந்து 250 மைல் தொலைவில் சர்வதேச விண்வெளிமையம் நிறுவப்பட்டுள்ளது. பூமிய...
-
கலாபவன் மணி கலகம்செய் மணி என்று விரைவில் பெயரெடுத்துவிடுவார்.அவரைச் சொல்லி குற்றமில்லை. நம்மைச் சற்றியிருக்கும் அதிகாரம் அப்படி. சமீபத்தில்த...
-
Suza Kumar is an tamil actress debuted in Ethir Neechal and currently she is doing female lead role in Ajith Kumar's Veeram.
-
அவுஸ்ரேரியாவில் 2013 ஆண்டு நடைபெறவுள்ள கொமன் வெல்த் போட்டிகளுக்காக கனிஸ்ட வீரர்களை தெரிவு செய்து பயிற்சியளிப்பதற்க்காக இலங்கையின் முன்னாள் க...
-
உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக உசைய்ன் போல்ட் தனது பெயரையும் பதித்துள்ளார். மெஸ்கோவில் நடை...
Blog Archive
-
▼
2014
(89)
-
▼
January
(89)
- 112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
- அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பா...
- மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இ...
- விமானத்தில் குழந்தையை அடித்த பிரபல நிறுவனத் தலைவரு...
- ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காக இறந்த தாயின் ...
- சிலை ஆகிப்போன சோனியா வெண்கலச் சிலை தயார்.
- ஆம் ஆத்மி கட்சியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு
- பெண்களை அடித்தால் தெய்வத்தைக் காயப்படுத்துகிறீர்கள...
- இந்தக் கேவலம் தேவையா இந்த மராத்தி மொழி நாயகிக்கு.....
- வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் அவையில் மயங்கி ...
- கவர்ச்சிக்கு மாறுகிறார் களவாணி ஓவியா
- காட்டில் செய்கை பண்ணப்பட்ட 70 கஞ்சா மரங்கள் கைப்ப...
- சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது
- நயன் - சிம்பு முறுகல், படப்பிடிப்பில் பரபரப்பு
- என் பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட...
- சீனத்து மருத்துவ சாதனை...
- பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முய...
- இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கா "தொடர்ந்து கவலை"
- சவூதியில் பாலியல் தொந்தரவுகள் - இலங்கைத் தூதரகம் அ...
- த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் பி...
- சிங்கப்பூர் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆ...
- லஞ்சம் கேட்டா 011- 27357169 கால் பண்ணுங்க... டெல்ல...
- இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ...
- மீனின் வயிற்றுக்குள் பாம்பு: வாழைச்சேனையில் பரபரப்பு
- 3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பி...
- பொது மக்கள் காணிகளில் நிலை கொண்டிருந்த இராணுவம் கட...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க...
- என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை - மன்னார் ஆயர்
- சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்
- ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...
- வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...
- கம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....!
- பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...
- டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...
- குண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...
- சம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...
- டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்
- இந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...
- 2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்
- தெல்லிப்பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி
- வீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா
- அதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா
- தெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...
- சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...
- உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...
- இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...
- வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...
- ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் "வீருடொக்கடே"என்ற ப...
- காதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....
- ரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...
- இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு
- மான் கராத்தேப் படங்கள்.....
- 2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...
- மச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....
- நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...
- 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...
- தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...
- இந்தியாவை கலக்க வரும் "POLITICS OF LOVE"
- நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...
- சிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...
- ஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது
- ஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....!
- கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...
- நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...
- ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...
- மனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...
- இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா? புது இயக்குநர்...
- முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...
- இலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு?
- ‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...
- மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!
- இந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...
- ஜில்லா நல்லா விக்குது போங்க...
- ஜைஹிந்த் 2 முன்னோட்டம்..
- என்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...
- சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்
- ஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...
- நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது
- உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி
- 2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....
- இரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...
- ஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...
- சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...
- அனிருத்தை மையப்படுத்தும் ஆக்கோ
- அதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...
- தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...
- அஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...
- குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...
-
▼
January
(89)


